Easy 24 News

மொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்

பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியானது. என்றாலும் மொழிபெயர்ப்பாளார் பிரச்சினையால் ஆங்கில வர்த்தமானி...

Read more

பொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொலிஸ் மா அதிபர்...

Read more

வனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி

வனாத்தவில்லு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரும் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களில் ஒருவர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். தற்கொலை குண்டுத் தாக்குதல்...

Read more

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்று மாலை 5.10 மணியளவில் 6.3 அளவில் குறித்த...

Read more

தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது...

Read more

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு!

கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஷேக்...

Read more

அவசரமாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்றைய தினம் அவசரமாக கூடுகின்றது. நேற்று முந்தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரையில் 291 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் அளவில்...

Read more

குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக தேசிய துக்கதினம்

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இன்று   தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 8.30 மணிமுதல்...

Read more

கொழும்பில் 1000 ரூபா தாளை இழுத்தால் வெடிக்கும் விதமாக வெடிகுண்டு

கொச்சிக்கடை – ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டது....

Read more

ஸ்திரத்தன்மையை பலப்படுத்த உதவுவோம்: சீனா

தேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து சீன...

Read more
Page 1083 of 2145 1 1,082 1,083 1,084 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News