Easy 24 News

குண்டுவெடிப்பை அடுத்து 56 பேர் அதிரடியாக கைது!

நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் வெள்ளவத்தை, தம்புள்ளை, வெல்லம்பிட்டிய,...

Read more

இலங்கை தாக்குதல் – பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கண்டனம்

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்...

Read more

உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்...

Read more

அவசரகாலச் சட்டம் அமுலில் – ஊரடங்குச் சட்டம் நீக்கம்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று   தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில்,...

Read more

குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில்...

Read more

இலங்கைக்கு உதவத் தயார் – தொலைபேசி மூலம் உறுதியளித்தார் ட்ரம்ப்!

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு அனைத்துவிதமான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இலங்கையில் பலவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்...

Read more

பாதுகாப்பு பலவீனப்பட்டுள்ளதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்

நாடு பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனமாக காணப்படுவதை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டதனாலேயே ஆலயங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இது போன்ற குண்டுத் தாக்குதல்களுக்குள்ளானது என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க...

Read more

புலனாய்வுப் பிரிவினருக்கு விரல் நீட்டுவது தவறு

குண்டுத் தாக்குதல்களுக்கு புலனாய்வுப் பிரிவினரை குற்றம் சாட்டுவது எவ்வாறு? எனவும், புலனாய்வுப் பிரிவினரில் அரைவாசிக்கும் அதிகமானோர் இருப்பது சிறையிலேயே எனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான...

Read more

குண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது!

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில், தம்புள்ளயில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தற்போதுவரை...

Read more

சங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளும் தெமட்டகொட முகவரியையே வழங்கினர்!

கொழும்பு நட்சத்திர ஹோட்டலான சங்கரிலாவில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறியுள்ளனர். அவர்கள் 25 கிலோகிராம் நிறையுடைய சி4 வெடிமருந்துகளை தற்கொலை தாக்குதலிற்கு பயன்படுத்தியுள்ளனர். ஹோட்டலின் இரண்டு...

Read more
Page 1084 of 2145 1 1,083 1,084 1,085 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News