ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் வெள்ளவத்தை, தம்புள்ளை, வெல்லம்பிட்டிய,...
Read moreஇலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்...
Read moreஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்...
Read moreநாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில்,...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில்...
Read moreபயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு அனைத்துவிதமான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இலங்கையில் பலவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்...
Read moreநாடு பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனமாக காணப்படுவதை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டதனாலேயே ஆலயங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இது போன்ற குண்டுத் தாக்குதல்களுக்குள்ளானது என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க...
Read moreகுண்டுத் தாக்குதல்களுக்கு புலனாய்வுப் பிரிவினரை குற்றம் சாட்டுவது எவ்வாறு? எனவும், புலனாய்வுப் பிரிவினரில் அரைவாசிக்கும் அதிகமானோர் இருப்பது சிறையிலேயே எனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான...
Read moreஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில், தம்புள்ளயில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தற்போதுவரை...
Read moreகொழும்பு நட்சத்திர ஹோட்டலான சங்கரிலாவில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறியுள்ளனர். அவர்கள் 25 கிலோகிராம் நிறையுடைய சி4 வெடிமருந்துகளை தற்கொலை தாக்குதலிற்கு பயன்படுத்தியுள்ளனர். ஹோட்டலின் இரண்டு...
Read more