Easy 24 News

குண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது!

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை  21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்று  8 இடங்களில் தொடர் குண்டு தாக்குதல்கள்...

Read more

இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளோம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் மிகவும் அருவருக்கத்தக்க செயலென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 240இற்கும்...

Read more

காயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 32...

Read more

தாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா

இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள...

Read more

நாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு

இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணக்கஸ்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, ரோந்து நடவடிக்கையிலும்...

Read more

உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள்

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இத் தகவல்களை உறுதிப்படுத்தியதோடு லோகஷினி, நாராயண்...

Read more

‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரி

“அவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“ மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்   மனித வெடிகுண்டாக வெடித்த...

Read more

ஜொகூர் மாநிலப் புதிய ஆட்சிக்குழுவில், 3 புதிய முகங்கள் வரலாம்

ஜொகூர் மாநிலப் புதிய ஆட்சிக்குழுவில், 3 புதிய முகங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் இருவர் தெனாங் சட்டமன்ற உறுப்பினர், முகமட் சோலிஹான் பட்ரி மற்றும் புக்கிட்...

Read more

சர்வதேச உதவியை கோரும் – ரணில்

இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும்...

Read more

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு  விமானப்படையினரால்...

Read more
Page 1085 of 2145 1 1,084 1,085 1,086 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News