Easy 24 News

பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின்...

Read more

இலங்கை சம்பவம் : ஈபிள் கோபுர விளக்குகள் அணைப்பு

இலங்கையில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரத்தின்படி நள்ளிரவு 12...

Read more

தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் குண்டுவெடிப்பு – ஸ்டாலின்

வாழ்வுரிமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சுறுத்தும் வகையிலும் மதச்சிறுப்பான்மையினரின் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கும் வகையிலும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில்...

Read more

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என்று நான்கு நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதிகாரிகள் போதிய கவனம் தராததால் தொடர்...

Read more

வெடிகுண்டுகளை கொண்டு வந்தார்; வெள்ளவத்தையில் வாகன சாரதி கைது!

இன்று காலையில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களிற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு வந்தார் என்ற சந்தேகத்தில் வாகன சாரதியொருவர் கைதாகியுள்ளார். வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிசன் வீதியில் வைத்து சாரதி...

Read more

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது

நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. (மாலை 7.30 மணி நிலவரம்)

Read more

அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் கண்டனம்

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் அவுஸ்ரேலியா பிரதமர்  ஸ்கொட் மொரிசன் இந்த தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

புலிகள் காலத்தில்கூட நடத்தப்படாத பயங்கர தாக்குதல்

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து...

Read more

தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கட்டமொன்றில் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸார் சுற்றிவளைத்து தற்போது துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிதாரிகளை...

Read more

அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும்

நாட்டிற்குள் காணப்படும் சகல அடிப்படைவாத அமைப்புக்களையும் அடுத்துவரும் நாட்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இன்று (21)  பல...

Read more
Page 1086 of 2145 1 1,085 1,086 1,087 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News