ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
நாட்டில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும், இது மனித தன்மையுள்ளவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லவெனவும் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான காதினல்...
Read moreமுப்படையின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு அப்பாவி மக்களை இன்று பாதித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டை உலுக்கிய...
Read moreநாட்டின் பல பாகங்களிலும் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 450. சற்று முன்னர் பொலிஸ் பேச்சாளர்...
Read moreதொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து, அவசரமாக அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
Read moreஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்ட ருவிற்றர் பதிவு, உலகளவில் வைரலாகி வருகிறது. ஒரு சோகமான நிகழ்வின் அஞசலி பதிவென்றாலும், அதில் ட்ரம்ப்...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவலை வெளியிட்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள அவர், தாக்குதல்களை வெறுக்கத்தக்கவை எனக்...
Read moreதெட்டகொட பகுதியில் தற்கொலை குண்டுதாரியொருவன் குண்டை வெடிக்க வைத்ததில் மூன்று பொலிசார் உயிரிழந்தனர். தொமட்டகொட மகாவில பகுதியில் ஏற்கனவே குண்டுவெடித்த வீட்டிற்கு அருகில், மேலும் வெடிபொருட்கள் இருப்பதாக...
Read moreஇலங்கையை உலுக்கும் தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து, தீவிர புலன்விசாரணையை முடுக்கி விட்டுள்ள புலனாய்வுப்பிரிவினர் பிரபலமான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர். இப்ராஹிம் ஹாஜியார் என்ற இலங்கையின்...
Read moreநாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள்...
Read moreநாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு...
Read more