Easy 24 News

இது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்

நாட்டில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும், இது மனித தன்மையுள்ளவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லவெனவும் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான காதினல்...

Read more

புலனாய்வு பிரிவினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு

முப்படையின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு அப்பாவி மக்களை இன்று பாதித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டை உலுக்கிய...

Read more

நாட்டை உலுக்கும் குண்டுகள் இதுவரை 207 பேர் பலி

நாட்டின் பல பாகங்களிலும் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 450. சற்று முன்னர் பொலிஸ் பேச்சாளர்...

Read more

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு!

தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து, அவசரமாக அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read more

இலங்கை குண்டுவெடிப்பில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்: ட்ரம்பின் ருவிற்றர் அஞ்சலி!

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்ட ருவிற்றர் பதிவு, உலகளவில் வைரலாகி வருகிறது. ஒரு சோகமான நிகழ்வின் அஞசலி பதிவென்றாலும், அதில் ட்ரம்ப்...

Read more

குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவலை

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவலை வெளியிட்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள அவர், தாக்குதல்களை வெறுக்கத்தக்கவை எனக்...

Read more

தெமட்டகொடவில் பொலிசார் சுற்றிவளைப்பு – 3பொலிசார் பலி!

தெட்டகொட பகுதியில் தற்கொலை குண்டுதாரியொருவன் குண்டை வெடிக்க வைத்ததில் மூன்று பொலிசார் உயிரிழந்தனர். தொமட்டகொட மகாவில பகுதியில் ஏற்கனவே குண்டுவெடித்த வீட்டிற்கு அருகில், மேலும் வெடிபொருட்கள் இருப்பதாக...

Read more

இலங்கையை உலுக்கும் தொடர் குண்டுவெடிப்பு – முஸ்லிம் வர்த்தகர் கைது

இலங்கையை உலுக்கும் தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து, தீவிர புலன்விசாரணையை முடுக்கி விட்டுள்ள புலனாய்வுப்பிரிவினர் பிரபலமான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர். இப்ராஹிம் ஹாஜியார் என்ற இலங்கையின்...

Read more

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள்...

Read more

யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு

நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு...

Read more
Page 1087 of 2145 1 1,086 1,087 1,088 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News