ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் காலை கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில்...
Read moreவடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும்...
Read moreசிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே நாடு...
Read moreதெஹிவளை மிருகக்காட்சிக்கு அருகில் அருகிலுள்ள ஒரு உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை...
Read moreஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நடிகை ராதிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஈஸ்டர் தினமான இன்று கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு...
Read moreஇலங்கையில் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள்...
Read moreசிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் மூன்று ஆடம்பர விடுதிகளிலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்,...
Read moreஒரே நேரத்தில் 7 இடங்களில் சந்தேகத்துக்கு இடமான வெடிப்பு சம்பவங்கள் பதிவு 500 பேர் வரையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் வரையில் பலி கொழும்பு கொச்சிக்கடை...
Read moreஅதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு இயேசுபிரான் மானிட இனத்தின் மேம்பாட்டிற்காக அனுபவித்த வேதனைகளையும் உயிர்த்...
Read moreவாழ்க்கையின் சவால்கள், போராட்டங்கள் என்பனவற்றின் இறுதி எதிர்பார்ப்பு குறித்து உயிர்த்த ஞாயிறு மிக முக்கிய பாடத்தை கற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை...
Read more