Easy 24 News

இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்

உலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு...

Read more

இடி மின்னல் தாக்கம் -இரு ஆடுகள் இறப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீழ்ந்த இடி மின்னல் தாக்கம் காரணமாக வாழ்வாதாரமாக வளர்த்த இரு ஆடுகள் இறந்ததோடு இரு தென்னைகளும் எரிந்து நாசமாகியது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில்...

Read more

பாசிக்குடா கடற்கரையில் நகை கண்டெடுப்பு

கல்முனை 191, மாலிகா வீதியில் வசித்து வரும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் பாசிக்குடா கடற்கரைக்கு நீராடுவதற்காக வருகைதந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தாம் அணிந்திருந்த நகைகளை கழட்டி ஒரு சிறிய...

Read more

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில்...

Read more

சவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் மரணம்

சவுதி அரேபியாவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார். இவ்வாறு மரணித்த இளைஞரின் பெயர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம்...

Read more

வட மாகாணத்தை அரசாங்கம் தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு வழங்குதல் வேண்டும்

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தை தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம்...

Read more

கட்சி என்ற ரீதியில் நாம் ஒற்றுமையாகவே உள்ளோம் –இம்ரான் எம்.பி

ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் தமக்கிடையில் எந்த பிளவும் இல்லை என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை...

Read more

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்பு

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் ஒலுவில் துறை முகத்தினுள் மீனவர்களது போக்குவரத்துக்கு தடையாக...

Read more

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார்

தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் முல்லைத்தீவு...

Read more

2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் அரச  பாடசாலைகள் சகலவற்றினதும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (22) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு முதலாம்...

Read more
Page 1089 of 2145 1 1,088 1,089 1,090 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News