Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குடிவரவு அதிகாரிகளின் அசட்டையினால் நாடு கடத்தப்பட்டுள்ள பிரித்தானியர்?

April 28, 2019
in News, Politics, World
0

குடிவரவு அதிகாரிகளின் அசட்டைத்தனம் காரணமாக பிரித்தானியர் ஒருவர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவை சேர்ந்த எட்மண்ட் ரீட் (28) என்ற இளைஞர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிட்னியில் உள்ள ஒரு நிறுவனத்தில் $103,000 சம்பளத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியமர்த்தப்பட்டார்.

எட்மண்ட் வேலை செய்யும் திறமை மிகவும் பிடித்து போகவே, அவருடைய முதலாளி அதே ஆண்டு ஆகஸ்ட் 9-ம் திகதி 457 விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.

ஒரு வருட காலமாகியும் அதிகாரிகள் அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி அவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், 12 மாதங்கள் காலாவதியாகிவிட்டதால், அவரது முதலாளி விண்ணப்பித்திருந்தது செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளனர்.

மேலும் 28 நாளைக்குள் பதில் கொடுமாறும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அன்றைய தினமே ரீட் பதில் மின்னஞ்சல் கொடுத்துள்ளார்.

ஆனால் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அதற்கு மாறாக நவம்பர் 21ம் திகதி மீண்டும் அதிகாரிகளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

அவருடைய மேல்முறையீடு விசாவிற்கு மறுப்பு தெரிவித்து, இன்னும் 35 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அதில் குறிப்பிட்டிருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரீட் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.
குடியேற்ற துறை நிர்வாகத்தின் பிழை காரணமாக தனக்கு இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Previous Post

ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை

Next Post

அகதிகளுக்கு நிதியுதவி வழங்கினார் திருத்தந்தை!

Next Post

அகதிகளுக்கு நிதியுதவி வழங்கினார் திருத்தந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures