கல்முனை, சம்மாந்துரை மற்றும் சவலகடை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.