Easy 24 News

முன்னாள் போராளியை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

வவுணத்தீவு பொலிஸார் கொலை வழக்கில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தவகையில் அவருக்கான விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித...

Read more

சவுதி தூதரகம் இலங்கையிலுள்ள சவுதியர்களுக்கு விசேட அறிவிப்பு

இந்நாட்டிற்கு வந்துள்ள சவுதி அரேபிய நாட்டவர்களை வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதுவர் காரியாலயம் டுவிட்டர் செய்தியின் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக சவுதி நாட்டு தொலைக்காட்சி சேவையொன்று அறிவித்தல்...

Read more

உலக தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்றாகும். மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மே தினத்தின்...

Read more

ஷரீஆ பல்கலை எதற்கு?- அமைச்சர் ஹலீம் கேள்வி

மட்டக்களப்பு, பூனானியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆசியாவில் விசாலமான ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் எந்தவித தகவலும் முஸ்லிம் சமய விவகார அமைச்சிடம் இல்லையென அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார். கிழக்கு...

Read more

மஸ்ஜித்களில் இருந்த வாள்கள் மையவாடியை சுத்தம் செய்ய பயன்படுத்தபட்டவை

பயங்கரவாத அமைப்பு என தெரிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லையென தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம்...

Read more

குண்டு வெடிப்பு விடயங்களை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு ஏப்ரல்...

Read more

மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் வேண்டும்- காதினல்

மூடியுள்ள வீடுகளையும் சோதனை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை...

Read more

6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பம், தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை

அரச பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பாடசாலை நடைபெறும்...

Read more

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளின் நிலையத்தில் பயான் செய்த பல்கலை விரிவுரையாளர் கைது

தடை செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாயல்களில் பயான் செய்ததாக  கூறப்படும் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளர் ஒருவர் முந்தலம் மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால்...

Read more
Page 1062 of 2145 1 1,061 1,062 1,063 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News