பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை, மீள்பரிசீலனை செய்வதற்குத் தீர்மானம்

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் இ மில்லது இப்ராஹீம் பி செய்லானி அமைப்பு ஆகியவற்றின் செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, முஸ்லிம்...

Read more

தாக்குதல் காணொளிகளை வைத்திருந்த 5 இளைஞர்கள் கைது

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல் காணொளிகளை வைத்திருந்த 5 இளைஞர்கள் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அலைபேசிகள், சஸ்ரானின் புகைப்படம், வனாத்தவில்லு பயிற்சி...

Read more

யாழில் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின்போது மசூதிகளை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜும்மா மசூதி நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்....

Read more

சாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்?

இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற...

Read more

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது – அமைச்சர் தகவல்

இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்...

Read more

இஸ்லாமிய பாடசாலைகளை ஓழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

இஸ்லாமிய பாடசாலைகளை ஓழுங்குறுத்துவதற்கான புதிய சட்டங்களை தயாா் செய்வதன் அவயசியத்தன்மை பற்றி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சா் வஜிர அபேவர்த்தன பாதுகாப்பு இராஜாங்க...

Read more

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும்

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும் : பி .பி.சி செவ்வியில் அமைச்சர் றிஷாட்! கே-. கடந்த 21ம் திகதி இலங்கையில் பாரிய...

Read more

சம்பிக்கவிடம் சிக்கிய 800 இஸ்லாமிய மத போதகர்கள்

மத போதனைகளை நடத்துவற்காக 800 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனவே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற...

Read more

மக்காவில் இருக்கும் வவுனியாவைச் சேர்ந்த மௌலவியைக் கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதலை நியாயப்படுத்தி, இணையத்தில் காணொளியை வெளியிட்ட மௌலவி ஒருவர், மத்திய கிழக்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா- செட்டிக்குளம்...

Read more

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுககூடியது

எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தி வர்த்தகத்துறை உள்ளிட்ட பொருளாதாரத் துறையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு...

Read more
Page 1061 of 2147 1 1,060 1,061 1,062 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News