ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா தனது துருப்புக்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது

வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் இராணுவ ஊடுருவலை தடுத்து நிறுத்திய அங்காரா மற்றும் மொஸ்கோ இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா தனது துருப்புக்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது. அந்தவகையில் ரஷ்யா,...

Read more

மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயம் ஸ்தாபிப்போம் – மஹிந்த

மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயம் ஸ்தாபிப்போமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிகழ்வில்...

Read more

கருத்துக்கணிப்புக்களை நடத்துவது பாரிய குற்றம்!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களை நடத்தி, வாக்காளர்களை குழப்பும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற விசேட...

Read more

நாளை மறுதினம் ஐந்து தமிழ்க் கட்சிகளும் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளன. அதன்படி குறித்த...

Read more

வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகை!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகையை தமது அரசாங்கத்தில் இரத்து செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாத்தரையில்...

Read more

குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று உழவு இயந்திரத்தின் ஊடாக வயல் உழுது கொண்டிருந்தபோது, குளவி கலைந்து தாக்கியதில்...

Read more

முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் காந்தீபன் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி தேர்தலில், முல்லைத்தீவில்...

Read more

கள்ளியங்காடு பகுதியில் கொள்ளை!!

மட்டக்களப்பு- கள்ளியங்காடு பகுதியில் வீடொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மடிகணனி மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்ட 4 இளைஞர்களையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் !!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் திடீர் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

Read more

ரணிலின் வலது கரம் கோத்தபாயவிடம் சரனாகதி?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய எம்.பி ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன தலைவர்கள் இந்த நாட்களில் எந்நேரமும் கூறுகிறார்கள்....

Read more
Page 2048 of 4152 1 2,047 2,048 2,049 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News