தேர்தல் சதிமுயற்சி – முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையீடு

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை – ஆணையாளர் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தௌிவுபடுத்தியுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

Read more

எதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றேன் – வெளிப்படையாக கூறிய முன்னாள் இராணுவ தளபதி

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும்  தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் -சஜித்

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் முன்னோடியாக...

Read more

மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத்

நாட்டில் வலுவான பாதுகாப்பு முறைமை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய பகுதியில் நேற்று  இடம்பெற்ற...

Read more

அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அறிக்கையை ஏற்க மைத்திரி மறுப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற தெரிவக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு...

Read more

ஜனாதிபதி தேர்தல் – தமிழ் கட்சிகளின் முக்கிய தீர்மானம் இன்று!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத நிலையில், இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளன. அதற்கமைய இந்த கலந்துரையாடல் இன்று...

Read more

5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர்

1990ம் ஆண்டு, சிங்களத்தின் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை முறிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.அன்றைய நேரத்தில், பேச்சுவார்த்தையில் ஒரு பக்கம் ஈடுபட்டபடி, மறுபக்கத்தால்...

Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கான காரணம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீராக்குவதற்கு லிட்ரோ காஸ் லங்கா வினைத்திறனுடன் செயலாற்றிவருவதாகவும்,  அவசியமான  எரிவாயு சிலின்டர்களை சந்தையில் தடங்கலின்றி விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது....

Read more

சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் உடன் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நுகர்வோர்...

Read more
Page 2049 of 4157 1 2,048 2,049 2,050 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News