பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தை இடத்தில் வைத்து பார்த்தேன்

‘‘பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய பிள்ளைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பேசினார். இங்கிலாந்தில்...

Read more

பாலஸ்தீனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது அமெரிக்கா

காசா, மேற்கு கரை பகுதியில் போர் சூழலில் வாழும் பாலஸ்தீனத்தின் நலனுக்காக, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா வழங்கி வந்த ரூ.1400 கோடி நிதி உதவியை நிறுத்துமாறு அதிபர்...

Read more

இந்திரா நூயிக்கு சிறப்பு விருது

'பெப்சிகோ' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள இந்தியர், இந்திரா நுாயிக்கு, இந்த ஆண்டுக்கான, 'ஆசியா கேம் சேஞ்சர்' விருது வழங்கப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஆசியா...

Read more

ஓட்டலில் தீ விபத்து சீனாவில் 18 பேர் பலி

பீஜிங், அண்டை நாடான சீனாவின் வடகிழக்கு ஹெலாங்ஜியாங் மாகாணத்தில், சாங்பெய் மாவட்ட தலைநகர், ஹர்பின் நகரில் 'பெய்லாங் ஹார் ஸ்பிரிங் லீஷர்' ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில்,...

Read more

வெளிநாடு ஒன்றில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 1,818 இலங்கையர்கள்.

சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு திருப்பி...

Read more

பரிசில் தொடர் சர்ச்சை!!

பரிசில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுநீர் கழிக்கும் நவீன இயந்திரம், தொடர் சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. Uritrottoirs என அழைக்கப்படும் இந்த ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் இயந்திரம்,...

Read more

சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைதான நகைச்சுவை நடிகர்!!

பிரான்சின் முன்னணி நகைச்சுவை நடிகரான Dieudonné, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் மகிழுந்து செலுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய நகைச்சுவையாளர் Dieudonné நேற்று வெள்ளிக்கிழமை Châtillon...

Read more

நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து விடுவித்தது கேரளா போலீஸ்

கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார்....

Read more

தனிநபர்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.4 லட்சம் மானியம்

தனி நபர்கள் வாங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் ஆதிக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில்...

Read more

ரயில் மேல் ஏறி மின்கம்பியை பிடித்த வாலிபர் உடல் கருகினார்

கோவை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6-வது பிளாட்பாரத்தில் கோவையிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் 2 அடுக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பிளாட்பாரத்தில் சுற்றிக்...

Read more
Page 1569 of 2225 1 1,568 1,569 1,570 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News