ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமாங்களுக்கு அவசரகால தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம்...
Read moreஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் வசிக்கும் தளத்தில் சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய துருப்புக்கள் வசிக்கும் தளங்களில் குறைந்தது 12...
Read moreஈரானின் தெஹ்ரானிலுள்ள இமாம் கொமெய்னி விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தினால்...
Read moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு மாத்திரமே முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....
Read moreஈரான் இராணுவப் படைத் தளபதி சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நீலவுவதாகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல...
Read moreதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீளாய்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பெறுபேறு மீளாய்வு முடிவை பரீட்சைகள் திணைக்களத்தின்...
Read moreகரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், கஹவ பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியமையால் கரையோர மார்க்கத்தில் போக்குவரத்திற்கு தாமதம்...
Read moreகொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பேராதனை...
Read moreபெருந்தோட்டத் துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. தொகுதி முறையிலான தபால் பெட்டிகளை பெருந்தோட்டக் குடியிருப்புக்களில் பயன்படுத்தவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித்...
Read moreயாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லியடி வதிரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை...
Read more