தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீளாய்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பெறுபேறு மீளாய்வு முடிவை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்பவற்றில் பார்வையிட முடியும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.