மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான்

ஈரான் தற்காப்புக்காக ஈராக்கிலுள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீது நடாத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மேலும் 100 அமெரிக்க இலக்குகள் குறிவைக்கப்படும் என ஈரான்...

Read more

தற்காப்புக்கே தாக்குதல் நடக்கும் – ஈரான் அறிவிப்பு

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டவையே என ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் ஜரீஃப் ஈரான் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இதனைக்...

Read more

அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்- ஈரான்

ஈராக்கில் காணப்படும் அமெரிக்க படைத்தளம் மீதான தாக்குதல் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். ஈரான் இராணுவ...

Read more

தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31 இற்கு முன்னர் விண்ணப்பிக்கவும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 2020 இல் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு...

Read more

அரசாங்கத்தின் கொள்கை ஒரு பக்கத்தில், பழிவாங்கல் ஆரம்பம்- சஜித்

இந்த அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் கூறிய விடயங்களை மக்களுக்கு நிறைவேற்றுவதற்குப் பகரமாக அரசியல் பழிவாங்களை ஆரம்பித்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

Read more

வெளிநாடு செல்லவுள்ள இலங்கை ஜனாதிபதி

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின்...

Read more

இந்தியா மெளனம் தொடர்ந்து நீடிக்காது – சிவஞானம் நம்பிக்கை

13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தொடர்ந்தும் இந்தியா மௌனமாக இருக்கமாட்டாதென நம்புவதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

Read more

தேசிய கீதம் தமிழில் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லை!

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லை என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்...

Read more

இலங்கை தொலைபேசி உரையாடல்களை களவாடும் கும்பல் !!

சமகாலத்தில் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்கள் ஊடாக வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு...

Read more

ரணிலை கைது செய்து விசாரிக்க வேண்டும்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து அவரிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...

Read more
Page 672 of 2147 1 671 672 673 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News