ஜெனீவாவில் நாளை நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதத்தில், இலங்கை அரசாங்கம் பங்கேற்குமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த அமர்வில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப்...
Read moreவவுனியா மாவட்டச் செயலகத்தின் முன்பாக, பௌத்த விஹாரை அமைப்பதற்கென நாளை இடம்பெறவிருந்த அடிக்கல் நாட்டும் வைபவம் வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டினையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பௌத்த...
Read moreகடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3...
Read moreதுருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என்று கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. படகில் சுமார்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரட்டைவேடம் போடுகின்றார் என்று கூறப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கூட்டு எதிரணி...
Read moreகண்டி மாவட்டத்தின் திகண, தெல்தெனிய, அக்குரண உட்பட நாட்டின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி...
Read moreஇலங்கையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல் ஆகியவற்றை பிரதான இலக்காகக் கொண்டு 2015ல் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைக்கிடப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அழுத்தங்களைக் கொடுக்குமாறு...
Read moreபாடசாலை மாணவருக்கு 2016ம் ஆண்டு முதல் பாடசாலை சீருடைக்காக பண வவுச்சர்கள் வழங்க பட்டு வருகிறது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு பெற்று கொடுக்கப்படும் வவுச்சர் தொடர்பில் பல...
Read moreசாதிச்சான்றிதழ் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்புப் போராட்டம் அதி காலை வரை அதிகாரிகளும் காத்திருந்து சான்று வழங்கும் வரை நீடித்தது.கோவில்பட்டி கோட்ட த்தில்...
Read moreநெல்லை அருகே பள்ளி ஆண்டு விழாவில் சக்தி வாய்ந்த மின் விளக்கு பயன்படுத்தப்பட்டதால் மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்...
Read more