5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றுக் கரையோரத்தில் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீரின் அளவு...

Read more

67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: தமிழக அரசு

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இதை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் சிறைகைதிகள்...

Read more

திருப்பதியில் நிபா வைரஸ் தாக்குதல்

திருப்பதியில் கேரள மருத்துவர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக பரவிய தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அங்கு நிபா...

Read more

யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை

இந்த வருடத்துக்கான யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை(04)காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது 2018 ஆம்...

Read more

நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது : சி .தவராசா

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­க­ளில் கடந்த காலங்­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ ளுக்கு என்ன நடந்­தது என்று வடக்கு மாகாண எதிர்­க்கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா கேள்வி எழுப்­பி­யுள்­ளார்....

Read more

பிணைமுறி விவகாரம் 12,500 மில்­லி­யன் ரூபா மோசடி !!

பிணை­முறி மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய பேர்­பச்­சு­வல் ட்ரச­ரிஸ் நிறு­வ­னம் 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் முதல் 2017ஆம் ஆண்டு மார்ச் வரை­யான காலப்­ப­கு­திக்­குள் முறை­கே­டான வகை­யில் 12 ஆயி­ரத்து 500...

Read more

செல்­லப் பிரா­ணி­யை­யும் :அழைத்து வந்த அகதிகள்

இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் தமது செல்­லப் பிரா­ணி­ யான நாயை­யும் அழைத்து வந்­துள்­ள­னர். காங்­கே­சன்­துறை கடற்ப­ரப்­பினூடாக சட்­ட­வி­ரோ­த­மாக நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் 5...

Read more

கிட்டுப்பூங்கா அருகில் – குழப்பம் விளைவித்த இளைஞர் குழு!!

செம்­மணி வீதி­யில், கிட்­டுப் பூங்­கா­வுக்கு அரு­கில், வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் அலு­வ­ல­கம் முன்­பாக நேற்று மாலை 6.20 மணி­ய­ள­வில் இளை­ஞர் குழு குழப்­பத்­தில் ஈடு­பட்­ட­தால், அந்­தப்...

Read more

காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமை

சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்....

Read more

வலி.வடக்­கில் 33 ஏக்­கர் காணிகள் விடிவிக்க முடிவு

வலி.வடக்­கில் பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­மி­ருந்து மேலும் 33 ஏக்­கர் காணி மற்றும் நல்ல நிலை­ யி­லுள்ள மக்­க­ளின் வீடு­கள் என்­பன சில தினங்­க­ளில் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. மாவிட்­ட­பு­ரம்...

Read more
Page 1606 of 2147 1 1,605 1,606 1,607 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News