சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். “என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன்...

Read more

ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டில் தீ

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு சொந்தமான வீடொன்றில் தீ பரவியுள்ளது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள குறித்த வீட்டில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீ பரவியதாக...

Read more

தலவாக்கலை நகரசபை தலைவர் கைது

லிந்துலை – தலவாக்கலை நகரசபை தலைவர் அசோக்க சேபால கைது செய்யப்பட்டுள்ளார். 5 வயதான பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது...

Read more

பிரதி சபாநாயகர் பதவிக்கு, நாளை நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகர் பதவிக்கு, நாளை நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அரசமைப்பின் 64 (3) உறுப்புரைக்கமையவே, புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும். பிரதமர் ரணில்...

Read more

சரணடைந்தோர் விபரத்தை தரமறுக்கும் படைத் தரப்பு!

இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளின் விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், படை அதிகாரிகளிடம் கோரியதாகவும், ஆனால் முழுமையான விபரங்கள் தங்களிடம் இல்லையென அவர்கள் கூறியதாகவும்...

Read more

இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க...

Read more

ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு

ஸ்பெயின் நாட்டின் சோஷலிச கட்சித் தலைவர் பெட்ரோ சான்செஸ் (46) அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் மேட்ரிட்டில் உள்ள ஜரஜூலா அரண்மனையில் நேற்று...

Read more

புயலில் சிக்கி தவித்த 38 இந்தியர்கள் கப்பல் மூலம் மீட்பு

ஏமன் நாட்டில் உள்ள சாகோட்ரா தீவில் கடந்த மாதம் 24-ந் தேதி ‘மேகுனு’ புயல் தாக்கியது. அதில், 38 இந்தியர்கள், புயலில் சிக்கி பரிதவித்தனர். போதிய உணவு,...

Read more

சென்னை ஐகோர்ட்டில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டிற்கு 7 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து 7 புதிய நீதிபதிகளும் இன்று...

Read more

டெல்லியில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு

டெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த...

Read more
Page 1607 of 2147 1 1,606 1,607 1,608 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News