கொழும்பிலிருந்து பிபிலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவனின் கை...
Read moreஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான நேற்று இடம்பெற்ற விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய...
Read moreபிரிட்டனின் பிரிஸ்டல் வானூர்தி நிலையத்தில் இருந்து செக் குடியரசு செல்லும் வானூர்தியில் சுற்றுலாப்பயணிகள் சிலர் அதிக மதுபோதையில் கலாட்டா செய்ததை அடுத்து குறித்த வானூர்தியின் மொத்த பயணிகளும்...
Read moreதி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95- ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நல உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். தி.மு.க....
Read moreஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் ஒருவர் பகிரங்க மிரட்டல்...
Read moreவடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பதற்காக வாடி அமைத்துள்ளோர், இந்த விவகாரத்துக்கு தீர்வு வரும் வரையில் கடலுக்குள் இறங்கவேண்டாம். அதனையும் மீறி இறங்கினால், வாடி எரிக்கப்பட்டாலோ அல்லது ஏதாவது...
Read moreஇறுதிக் கட்டப்போரில் படையினரிடம் சரணடைந்தோ ரின் விவரங்களை எழுத்துமூலமாக வழங்குமாறு எங்க ளிடம் கோரிக்கை விடுத்தால் அவற்றை வழங்க நாம் தயார். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரங்களைக்...
Read moreவடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து மாதாந்தம் அறிக்கையிடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்த ரவு பிறப்பித்துள்ளார்...
Read moreதாயுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் நேற்று மீட்கப்பட்டார். கடத்திய குழந்தையைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்று...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமான சேவைகளின் நேர அட்டவணையில் இன்றும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலதிக விபரங்களை...
Read more