பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை கட்சியுடன் வந்து சேர்ந்துகொள்ளுமாறு திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசனையைக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் அவரது நடவடிக்கைகள் மூலம்...
Read moreஉலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோ மெஸ்சி கேப்டன்ஷிப்பில் தோனியின் பாணியை கடைபிடிக்கப்போவதாக கூறியுள்ளது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வரும்...
Read moreஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போரில், உயிரிழந்ததாக கருதப்பட்ட ரஷ்ய போர் விமான பைலட் தற்பொழுது உயிருடன் திரும்பியுள்ளார். 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத்...
Read moreவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அணுஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த வடகொரியா மீது, உலக...
Read moreபெண்கள் இருவர் கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொஸ்கம – சீதாவக பகுதியில் இன்று காலை...
Read moreநான்காம் கட்ட மீளாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அனுமதியளிக்க பன்னாட்டு நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்...
Read moreஅரைச் சொகுசு பேருந்து சேவையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம்...
Read moreமோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல...
Read moreமன்னார் லங்கா சதொச வளாகத்தில் நேற்று ஐந்தாவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. நேற்று பெரியளவிலான மனித எலும்பு எச்சங்கள், பற்கள்,தடையப்பொருள்களான பொலித்தீன் பக்கற், சோடா மூடி...
Read more