திருப்பதியில் கேரள மருத்துவர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக பரவிய தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அங்கு நிபா...
Read moreஇந்த வருடத்துக்கான யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை(04)காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது 2018 ஆம்...
Read moreயாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்க ளுக்கு என்ன நடந்தது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்....
Read moreபிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017ஆம் ஆண்டு மார்ச் வரையான காலப்பகுதிக்குள் முறைகேடான வகையில் 12 ஆயிரத்து 500...
Read moreஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் தமது செல்லப் பிராணி யான நாயையும் அழைத்து வந்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் 5...
Read moreசெம்மணி வீதியில், கிட்டுப் பூங்காவுக்கு அருகில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக நேற்று மாலை 6.20 மணியளவில் இளைஞர் குழு குழப்பத்தில் ஈடுபட்டதால், அந்தப்...
Read moreசரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்....
Read moreவலி.வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்து மேலும் 33 ஏக்கர் காணி மற்றும் நல்ல நிலை யிலுள்ள மக்களின் வீடுகள் என்பன சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மாவிட்டபுரம்...
Read moreவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். “என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு சொந்தமான வீடொன்றில் தீ பரவியுள்ளது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள குறித்த வீட்டில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீ பரவியதாக...
Read more