ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி

மனித நாகரிகத்தின் எதிர்கால இருப்பினையோ அல்லது இழப்பினையோ தீர்மானிக்கும் காரணி சுற்றாடலேயாகும் என்பதே கடந்த நூற்றாண்டு எமக்கு கற்றுத்தந்துள்ள ஒட்டுமொத்த பாடங்களின் சாராம்சமாகும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

Read more

பிரதமரின் சுற்றுச் சூழல் தின செய்தி

அரசு என்ற வகையிலும் தனிப்பட்டரீதியிலும் நாம் ஒவ்வொருவரும் இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டில் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில்...

Read more

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

பாரானுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. வழமையான அலுவல்களுக்குப் பின்னர் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக...

Read more

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார்!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார். ஆகவே அவரால் பொறுப்புக்கூறலிலிருந்து விடுபட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...

Read more

நியூமோகொக்கல் பக்றீறியா போன்ற மூன்றுவைகை வைரஸ்கள்

இலங்கையின் தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய , மாத்தறை , எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான...

Read more

அடுத்த வருட இறுதிக்குள் 2500 வீட்டுத் திட்டம் – சஜித் சூளுரை

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர்...

Read more

ராஜிதவுக்கும் ,சம்பிக்கவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கூட்டு எதிர்க் கட்சியுடன் எதிர்காலத்தில் வரவுள்ள அமைச்சர்களான ராஜிதவுக்கும் சம்பிக்கவுக்கும் கூட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சரும்...

Read more

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா, மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று  ஆரம்பமானது....

Read more

சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம்

ஐந்து வயது சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர அசோக சேபால மற்றும் நகரசபை...

Read more

பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை

நாட்டிலுள்ள அச்சு ஊடகங்கள் குறிப்பாக சிங்கள பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லையென தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாட்டிலுள்ள ஊடகங்கள்...

Read more
Page 1604 of 2147 1 1,603 1,604 1,605 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News