யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பினைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க...
Read moreகோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களைப் போன்று சுய கௌரவம் உள்ளவராயின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என நிதி மற்றும்...
Read moreஇராஜினாமா செய்துள்ள திலங்க சுமதிபாலவின் பிரதி சபாநாயகர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. வெற்றிடமாக இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட...
Read moreதனிப்பட்ட ஒரு அமைச்சரினால் உருவாக்கப்பட்டதே இந்த 118 பேர் பணம் பெற்ற சம்பவம் எனவும், இது அவரின் மானத்தை மறைக்க மேற்கொண்ட நடவடிக்கை எனவும் அமைச்சர் நவீன்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்டியின் எந்த நிருவாகம் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுடன் எந்தவித தொடர்பும் தமக்குக் கிடையாது எனவும் தாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனே உள்ளதாகவும்...
Read moreஅர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட 118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது எனவும், ஜனாதிபதி இதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்காது...
Read moreசமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...
Read moreமருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நாளை (செவ்வாய்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இன்றே (திங்கள்கிழமை) வெளியிடப்பட...
Read moreதென்பெண்ணை ஆற்றுக் கரையோரத்தில் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீரின் அளவு...
Read moreதமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இதை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் சிறைகைதிகள்...
Read more