Easy 24 News

மாகந்துரே மதுஷ் – 19 ஆம் திகதி அல்லது 20 ஆம் திகதி நாடு கடத்தப்படுவார்

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ் எதிர்வரும் 19 ஆம் திகதி அல்லது 20 ஆம் திகதியன்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும்...

Read more

இன்று மாலை மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் கரையோரப் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மத்திய மலைநாட்டுப்...

Read more

ஜனாதிபதி இதுவரை எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்ய வேண்டும் என்ற தேவை கட்சிக்கு இருந்த...

Read more

திருகோணமலை இந்துக் கல்லூரியில் முஸ்லிம் கலாசார ஆடையை தடை செய்தமை தவறு

முஸ்லிம்களின் கலாசார ஆடையைத் தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹபாயா...

Read more

தப்பியோடிய வீரர்களுக்கு மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள பொதுமன்னிப்பு

கடமைக் காலப் பகுதியில் இராணுவ சேவையில் இருந்து தப்பியோடிய வீரர்களுக்கு மீண்டும் சேவையில் இணைந்து கொள்ளவும், தேவையானவர்களுக்கு இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்குமான பொதுமன்னிப்பு...

Read more

ஒயின் கேட்டு தகராறு செய்த பெண்ணுக்கு 6 மாதம் சிறை

இந்திய விமானத்தில் மது கேட்டு தகராறு செய்த சர்வதேச மனித உரிமை ஆணைய பெண் வக்கீலுக்கு லண்டன் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்தாண்டு...

Read more

எப்-16 போர் விமானங்களில் எதுவும் மாயமாகவில்லை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எப்-16 போர் விமானங்களில் எதுவும் மாயமாகவில்லை என அமெரிக்கா நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புல்வாமா தாக்குதலில்...

Read more

பௌத்தத்தை வடக்கில் பலப்படுத்தவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியின் ஊடாகவே வடக்கு- கிழக்கில் பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில்  வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்...

Read more

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்  வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு...

Read more

மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படாமைக்கு எதிரணியினரே பிரதான காரணம்

மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படாமைக்கு எதிரணியினரே பிரதான காரணம் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்  வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read more
Page 1114 of 2145 1 1,113 1,114 1,115 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News