Easy 24 News

யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வரட்சிப் பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய்...

Read more

எத்தனை லட்சம் கையெழுத்தை சேர்த்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம்- ரிஸாட்

காவியுடை அணிந்து கொண்டு 10 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையில் தேரர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் கையெழுத்துக்களை சேகரிப்பது இன்று நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்காக அல்லவெனவும்...

Read more

சிலருக்கு காடழிப்பதல்ல பிரச்சினை, முஸ்லிம்கள் குடியேற்றப்படுவது- முஜிபுர் ரஹ்மான்

சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். வில்பத்து...

Read more

சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு பயிற்சி

சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால...

Read more

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்க பொலிஸார் முன்னெடுத்த வழி முறை தவறானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்றுமுன் தினம் பொலிஸார் நடாத்திய தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மீது விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்...

Read more

கண்டி அளிமுடுக்குவ பிரதேசத்தில் நான்குமாடி கட்டத்தில் இரவு தீ பரவல்

கண்டி, அளிமுடுக்குவ பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடமொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 9 மணிக்கு பின்னர்  இடம்பெற்ற இந்த திடீர் அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை...

Read more

வரவு செலவுத் திட்டத்துக்கான ஆதரவு தொடர்பில் இன்று காலை தீர்மானம்

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களிப்பதா? எதிராக வாக்களிப்பதா? என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு...

Read more

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு...

Read more

உடன்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ள மகிந்த மைத்திரி பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று  நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறவுள்ள வரவு...

Read more

விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா வில்பத்தை ஆக்கிரமித்தனர்

வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா வில்பத்தை அண்மித்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு,...

Read more
Page 1115 of 2145 1 1,114 1,115 1,116 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News