Easy 24 News

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் 2015-ம்...

Read more

தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமான உற்பத்தி குறைப்பு

தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. சிகாகோ:அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தது, பிரபல விமான...

Read more

பிரித்தானியாவில் கத்திக்குத்து இலங்கை தமிழர்பலி

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளார். இலங்கைக்கான ஐ.நா....

Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று  போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு உறவுகளை கைளித்த இடமான வட்டுவால் பாலம் வரையில் பேரணியாக செல்ல உத்தேசித்துள்ளதாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ...

Read more

கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் – ஜனாதிபதி விசேட கவனம்

சிறந்ததோர் எதிர்கால தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கமைய...

Read more

மோடி, தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை மக்கள் மத்தியில் கற்பிக்க முயற்சி

பிரதமர் நரேந்திர மோடி, தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை மக்கள் மத்தியில் கற்பிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று  நடைபெற்ற...

Read more

ஈரானில் பெய்து வரும் கனமழை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆகியது

ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது தொடர்ச்சியாக...

Read more

துன்னாலையில் விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்

வடமராட்சி- துன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி கொடிகாமம் வீதியில் நேற்று   இரவு மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை...

Read more

அவுஸ்ரேலியாவில் தீ விபத்து – இலங்கை தமிழர் படுகாயம்!

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

Read more
Page 1113 of 2145 1 1,112 1,113 1,114 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News