Easy 24 News

கிளிநொச்சியில் காணி கேட்டு போராடியவர் மரணம்

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் தனது காணிக்கு நீதியான தீர்வை வழங்கி காணி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு பிரதேச செயலகம் , மாவட்டச் செயலகம் உட்பட ஆளுநர் செயலகம் வரையில்...

Read more

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சி

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹாலிவுட்டில் இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது . வான்வெளி குறித்து...

Read more

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டம்

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்துவதாக கூறுவதன் ஆதாரத்தை அரசு வெளியிட வேண்டும் எனவும்...

Read more

கொழும்பை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா குழு

இரண்டு நாள்கள் பயணமாக இன்று மாலை கொழும்பை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான 6 பேர் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு அரசாங்கம் விசேட...

Read more

பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் மைத்திரி – மஹிந்த கூட்டணி

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் 2019 ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் தொடர்ந்தும் பேச்சுவரத்தை நடத்த மொட்டுக்கட்சி தயாராகியுள்ளது. ஒரு பரந்துபட்ட...

Read more

மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது சிக்கலை தருகிறது

மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக அமைந்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி பசீலன் தாயார் காலமானார் !!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவராக விளங்கிய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் அவர்களின் தாயார் 5.04.2019 மாலை காலமாகினார். இன்று அன்னாரின்...

Read more

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வை சுற்றிவளைத்த பொலிஸார்

தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (‘பேஸ்புக்’) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின்போது கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் ஒரு குழு கைதுசெய்யப்பட்டுள்ளது  5...

Read more

இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் பார்த்த கணவனின் உடல் !!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் இறந்த ஈழத் தமிழர் ஒருவரது உடலம் சொந்தவூரான யாழ்ப்பாணத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது. யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி...

Read more

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

Read more
Page 1112 of 2145 1 1,111 1,112 1,113 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News