ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை...
Read moreஇலங்கை வந்துள்ள சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்றுச் சந்தித்துள்ளனர். விக்டர்ஷகாரியா தலைமையிலான இந்தக் குழுவில் ஸ்ரேபூஷண் குப்த்...
Read moreநல்லூர் - செம்மணிச்சந்தியில் நேற்றிரவு கிறிஸ்தவ மதத்தினரால் அமைக்கப்பட்ட பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளது. இனம்தெரியாதோரால் அமைக்கப்பட்ட பதாகை இனம்தெரியாதோரால் கிழித்தெறியப்பட்டுள்ளது . திருக்கேதீச்சர வளைவு உடைப்பை தொடர்ந்து நாட்டின்...
Read moreநள்ளிரவில் சென்று சீனர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். கலப்பு...
Read moreநாட்டில் தற்போது கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreஇலங்கையின் அந்தமான டொந்தர, மாத்தறையில் இருந்து நாட்டின் தலைப் பகுதியான யாழ்ப்பாணம் வரையான 400 கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான வான் தூரத்தை கடந்து சாதனை படைத்திருக்கின்றன யாழ்ப்பாணத்தைச்...
Read moreயாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறையில் வருடாந்தம் இடம்பெறும் இந்திரவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை சிறி முத்துமாரி அம்மன் கோவில்...
Read moreஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தனித்து இயங்கக்கூடிய பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன்தான் இந்த...
Read moreவடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக வெப்பநிலை காணப்படும் என்று வளிமண்டலவில் திணைக்களம் அறிவுறுத்திறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35.1 பாகை செல்சியஸாகவும், வவுனியா மாவட்டத்தில்...
Read moreயாழ்ப்பாணம், அரியாலையில் வெற்றுக் காணி ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரியா அரியாலையில் உள்ள சர்வோதயத்துக்கு முன்பாக உள்ள காணியிலேயே அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தக் காணியைத் துப்புரவு செய்யும்...
Read more