Easy 24 News

இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்ப்பு

இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் இக்காலப்பகுதியில் நடவடிக்கை...

Read more

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்

எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயம் என்.சி.விதானகே...

Read more

கம்பெரலிய திட்டத்தின் மூலம் மீண்டும் ஏமாற்ற துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

கம்பெரலிய திட்டத்தின் மூலம் வடகிழக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொண்டு தமிழர்களது வாக்குகளைப் பெற கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. தேர்தல் வருகின்றது என்றவுடன் மீண்டும் பதவியில் அமர்ந்து சுக...

Read more

தேயிலை பறிக்கச் சென்ற பெண் தொழிலாளிக்கு காத்திருந்த முடிவு

டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியில் தேயிலை பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் இன்றைய தினம் திடீர் என தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா...

Read more

ஆசியாவின் ஆச்சரியத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பு : வெடித்து சிதறிய பிரதான நீர் குழாய்

ஆசியாவின் மிகவும் உயர்ந்த கோபுரமாக வர்ணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் நீர் குழாய் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் பாரிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம் இந்த மாதம்...

Read more

கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்ற பிரித்தானிய தாய் கைது

பிரிந்து சென்ற கணவன் பற்றி தீங்கிழைக்கும் வகையில் ஆன்லைனில் கருத்து பதிவிட்ட பிரித்தானிய தாயை துபாய் பொலிஸார் கைது செய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர். லண்டனை சேர்ந்த...

Read more

18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞன் பலி ; கொழும்பில் சம்பவம்!!

18 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர்ந்த கட்டிடமொன்றிலிருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக...

Read more

அதிவேகமாக சென்றதால் நின்று போன திருமணம்..!!

பிரான்சில் தனது வாகனத்தில் அதிவேகமாக பயணித்ததால், இளைஞர் ஒருவரின் திருமணம் நின்ற சம்பவம் நடந்துள்ளது. 21 வயது இளைஞர் ஒருவர் லியோன் நகரில் இருந்து Grenoble நகருக்கு...

Read more

மகனுக்கு மனநல பாதிப்பு – தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன் குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தியின் மகனுக்கு சமீபத்தில்...

Read more

5 மனைவிகள்- மீண்டும் 18 வயது பெண் மீது காதல்

ஏற்கனவே ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரர் ஒருவர் ஆறாவதாக 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்தவர்...

Read more
Page 1110 of 2145 1 1,109 1,110 1,111 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News