Easy 24 News

யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின்...

Read more

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்தே, மேற்கொள்ளப்படவிருந்த ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சம்பளப்...

Read more

கோட்டாவிற்கு எதிராக வழக்கு – உறுதிப்படுத்தியது மொட்டு அணி!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினை மொட்டு அணி உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Read more

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு – தனியார் பேருந்து சேவை

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக சில ரயில் மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன....

Read more

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. திருப்திகரமான, வினைத்திறனான மக்கள் சேவையை மகிழ்ச்சியோடு வழங்கக்கூடிய பொலிஸ் சேவையொன்றை...

Read more

அமெரிக்காவில் மனு தாக்கல் செய்ய காரணம் பயம்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ வரும் என அரசாங்கம் கொண்டுள்ள பயமே அமெரிக்காவில் இவ்வாறு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காரணமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன...

Read more

கோட்டாபய மீதான அமெரிக்க மனு ஜனாதிபதி வேட்பாளராக தடையல்ல

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின்...

Read more

நீரில் மூழ்கி பலியான சகோதரிகள்

அலவ்வ – வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் நீராடி கொண்டிருந்த வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அலவ்வ – போரமடல பகுதியை...

Read more

இனபடுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது

சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவரும் முக்கிய இனபடுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதென்பதற்காகவே வரவு- செலவு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதென அக்கட்சியின் சிறிலங்கா...

Read more

சில பகுதிகளுக்கு 100 மில்லி மீற்றர் அளவில் மழை

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் 24 மணித்தியாளங்களில் 100 மில்லி மீற்றர் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, தென்,...

Read more
Page 1109 of 2145 1 1,108 1,109 1,110 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News