ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…
May 7, 2024
2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக...
Read moreவடக்கு மாகாண அமைச் சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவ ரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே...
Read moreநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட தேங்காயில் அம்மனின் கண் தென்படுகின்றது என்று கூறப்படுகின்றது. கிளிநொச்சி, மருதநகரில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம்...
Read more2017ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்துக்கொள்ள தவறிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் 6ஆம் திகதி வரையில், தமது பெயரை பதிவு செய்து கொள்ள...
Read moreவடக்கு மாகாண சபையின் இன்றைய அமைச் சரவைக் கூட்டத்துக்கு ப.சத்தியலிங்கத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. புதிய சுகா தார அமைச்சர் பதவியேற்கவும் இல்லை, ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகல் கடிதம்...
Read moreகைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை நீதிப் பொறிமுறை ஊடாக 27 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் கிடைக்க வில்லை. நாம் பன்னாட்டு நீதிப்பொறி முறையே...
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகள் அனைத்திலும் இன்று (22) தாதியர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அரச தாதியர்...
Read moreஅரச முஸ்லிம் பாடசாலையின் விடுமுறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தினால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள சிங்கள ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த...
Read moreநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இராஜினாமா செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றிரவுடன் (21) முடிவடைந்துள்ளதனால், இன்றைய தினம் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்...
Read moreநல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures