ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 –...
Read moreஇந்திய இராணுவ அதிகாரியின் கல்லறையை 30 வருடங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பு செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர். கோப்பாய் தெற்குப் பகுதியில் இந்திய இராணு அதிகாரியின் கல்லறை அமைந்துள்ளது....
Read moreசட்டத்திற்குப் புறம்பாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் நீங்கள்...
Read moreநிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான வாழ்வாதார...
Read moreவவுனியாவில் காணாமலாக்கப்பட்டஉறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு(17) இச்சந்திப்பு...
Read moreசம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமங்களில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியச் செயலகத்தில் நேற்று முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது....
Read moreபோர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட திலக்...
Read moreவீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால்...
Read moreவடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் பொறியியலாளர்களுக்கு என 18 வெற்றிடங்கள் உள்ளன. 15 பேர் ஒப்பந்த அடிப்படையில் நிய மிக்கப்பட்டுள்ளனர். அரசு அதற்குரியவர்களை நியமிக்கா மையே இதற்குக்...
Read moreமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures