ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
May 5, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் விடுக்கப்படும் என தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, அக்டோபர் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும், நவம்பர் 15 முதல்...
Read moreஅமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குமாறு வலியுறுத்தி குருநாகலில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள்...
Read moreஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம...
Read moreஅரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைப் பற்றிய உணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். கந்தளாய் மொரவெவ ஸ்ரீ இந்ராராம...
Read moreஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளூர் விசாரணைகளுக்கு, அமெரிக்காவின் சமஸ்டி விசாரணைப் பிரிவு (FBI) தடங்கலாக இருக்கிறது என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பொலிஸ் ஊடகப்...
Read moreபொதுத்துறை வங்கி இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது என நிதி செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்ற அரசின் முடிவுக்கு...
Read moreவெளிநாட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் கீழ் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூடானில் கடந்த 23 வருட...
Read moreவவுனியா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா கந்தசாமி ஆலய திருமண மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி மு....
Read moreகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தேவை அனுதாபமல்ல தீர்வேயென காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவித்தார். அத்தோடு, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய...
Read moreதேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க கூடிய ஒருவருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டுமென ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures