மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படும்

ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்....

Read more

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

பேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது

இரத்தினபுரி ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட  8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் ஆண்கள் எனவும்...

Read more

மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி!!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் இறுதித் தருணத்தில் மாற்றமடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...

Read more

பள்ளிவாயலின் மேல் மாடியில் தீ

திஹாரி ஜுனைட் மாவத்தையிலுள்ள பள்ளிவாயலின் மேல் மாடியில் இன்று (25) அதிகாலை ஏற்பட்ட தீயினால் அப்பள்ளிவாயலில் இயங்கிவந்த பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர் விடுதி முழுமையாக அழிவுற்றிருப்பதாக...

Read more

தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இடைவெளியாகியுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு இதுவரையில் 19 எழுத்துமூல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....

Read more

சஜித்தை கெளரவிக்கும் பட்டம் !!

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் அமரபுர பீடத்தினால் கௌரவ பட்டமொன்று வழங்கப்படவுள்ளதாக அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர்...

Read more

சிதம்பரம் வழக்கில் அமலாக்க துறைக்கு தடை திருப்பம்

'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில், முன்ஜாமினை ரத்து செய்த, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க...

Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதி பாதுகாப்பு கேட்கிறார்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்....

Read more

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் திடீெரன மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பஞ்சாப்...

Read more
Page 2132 of 4145 1 2,131 2,132 2,133 4,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News