பணிப்புறக்கணிப்புக்களை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு

அரசாங்க துறைகளில் சிலவற்றில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த...

Read more

சிறுபான்மையின மக்களின் அச்ச நிலைப்பாடு வெகுவிரைவில் மாற்றமடையும்: கோட்டா

சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படும் தனது செயற்பாடுகள் குறித்த அச்ச நிலைப்பாடு, வெகுவிரைவில் மாற்றமடையுமென ஸ்ரீலங்கா பொதுஜனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பொரளையில் இடம்பெற்ற...

Read more

தற்போதைய ஆட்சியாளர்களே மிகவும் மோசமானவர்கள்

நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வரும்  தற்போதைய ஆட்சியாளர்களே மிகவும் மோசமானவர்களென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொரளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Read more

ரணில்-சஜித் ஆகியோரின் கூட்டு நடவடிக்கை குறித்து மக்கள் அவதானத்துடன்- தெவரப்பெரும

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து, புரிந்துணர்வுடன் பயணிப்பார்களாக இருந்தால் நிச்சயம் சஜித் வெற்றிபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read more

போதைப்பொருட்களைக் கண்டறியும் அதிநவீன உபகரணம் சீனாவிடமிருந்து

போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியக்கூடிய 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன உபகரணங்களை சீனா அரசு இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. சீனத் தூதுவர் Chang Xueyuan நேற்று...

Read more

மைத்திரி-மஹிந்த தீர்மானம் மிக்க சந்திப்பு இன்று, கோட்டாபய, பசிலும் பங்கேற்பு

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் இன்று...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சியின் எம்.பி.க்கள் 2 மணி நேர கூட்டம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்...

Read more

கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள்- பொலிஸ்

தங்கல்லை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று (27) மாலை ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்பொழுது முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையினர்...

Read more

இந்த நாட்டு மக்கள் பழைய மாட்டை விற்று நீண்ட காலம் – ஓமல்பே தேரர்

அடுத்த அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஜம்பர் அணிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரண கூறுவதாயின், கடந்த நான்கரை வருடங்கள் இருந்தும் அதனைச் செய்ய...

Read more

மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிப்பு

புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப்பபோராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள்...

Read more
Page 2089 of 4148 1 2,088 2,089 2,090 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News