ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல | ரணில்
March 27, 2024
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஜனாதிபதி...
Read moreஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...
Read moreஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையேயான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொது...
Read moreவிசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த வாரம்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை சாத்தியப்படாது போனால், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற...
Read moreஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்னும் 14 நாட்களுக்குள் அறிவிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்னபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
Read moreதாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதியை சீன நிறுவனமொன்றின் பெயரில் மோசடிசெய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார். தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திற்கென 2012 ஆம்...
Read moreஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணி நேரம் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால்...
Read moreதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
Read moreபலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures