ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தெரிவிக்கும் கடிதம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஜனாதிபதி...

Read more

கூட்டமைப்பை சந்திக்கிறார் ரணில்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...

Read more

தேர்தல்கள் பொது செயலகத்தில்இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையேயான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொது...

Read more

விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம்!!

விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த வாரம்...

Read more

SLFP உடன் கூட்டணி அமைத்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற தேவை இல்லை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை சாத்தியப்படாது போனால், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற...

Read more

இரு வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி  இன்னும் 14 நாட்களுக்குள் அறிவிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்னபுரியில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...

Read more

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதி மோசடி- ஜனாதிபதி

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதியை சீன நிறுவனமொன்றின் பெயரில் மோசடிசெய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார். தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திற்கென 2012 ஆம்...

Read more

பிரதமர் ஐந்து மணி நேரம் சாட்சியம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணி நேரம் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால்...

Read more

சம்பந்தன் விட்ட சவால் – கலக்கத்தில் தென்னிலங்கை !!

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

Read more

பலாலியில் விமான நிலையம் தேவையில்லை – சுரேஷ் கருத்தால் பரபரப்பு !!

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்...

Read more
Page 2088 of 4131 1 2,087 2,088 2,089 4,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News