எதிர்வரும் மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான இலங்கை கபடி அணியில் 5 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன்,...
Read moreதம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் நேற்று (பெப் 05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தம்பகல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
Read moreமின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் இணைந்து செயற்படுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...
Read moreஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை...
Read moreஆசியாவில் அவுஸ்திரேலியாவின் இராஜதந்திர செல்வாக்கு அதிகரித்து வருவது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லோவி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. பெருந்தொற்று கால குழப்பங்களில் இருந்து...
Read moreஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர்...
Read more'சீதா ராமம்' எனும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகிவரும் புதிய திரைப்படமான...
Read moreதுருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று...
Read moreபுத்தளம், சிலாபம் பகுதியில் உள்ள தெதுறு ஓயா முகத்துவரம் பகுதிக்கு நீராடச் சென்ற தந்தை, மகள் மற்றும் உறவுமுறை சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி...
Read moreவடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலை நோக்கி பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி...
Read more