Easy 24 News

முக்கிய செய்திகள்

75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் 500 பேருந்துகள் அன்பளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி...

Read more

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு | புதிய விலை விபரம்

புதிய இணைப்புலிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...

Read more

மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பு

மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (05.02.2023) 2 மணிநேரம் இருபது நிமிடங்களும் நாளை (06.02.2023) 2 மணித்தியாலங்களும்...

Read more

இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் இன்று (5) தனது 68ஆவது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக...

Read more

மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

பத்து நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான...

Read more

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம் | கொழும்பு, பொலிஸ், ப்ளூஸ், வத்தளை, 76சர்ஸ் ஆதிக்கம்

இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் ஆரம்ப தினமான 04 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் கொழும்பு கூடைப்பந்தாட்ட...

Read more

17 எரிவாயு சிலிண்டர்களை திருடி விற்ற இருவர் நிந்தவூரில் கைது

எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட நீர் பம்பிகள் முதலானவற்றை திருடி விற்பனை செய்துவந்த திருடர் குழுவினரை பொலிஸார் நேற்று முன்தினம் (3) கைதுசெய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை...

Read more

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சி ; ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது | பலாலி மக்கள்

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள்...

Read more

நாசர் தலைமையில் சென்னையில் தீபச்செல்வனின் நாவல் உரையாடல்

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடிகர் நாசர் தலைமையில் இடம்பெறவுள்ளது. அண்மையில் வெளியாகிய பயங்கரவாதி நாவலுக்கு உலக அளவில்...

Read more

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் : தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்

இலங்கை சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயர் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு, காலி முகத்திடலில் கோலாகலமாக பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்தியா,...

Read more
Page 730 of 1039 1 729 730 731 1,039