ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலை திரைப்படமாக விரைவில் எடுக்கப் போவதாக இயக்குனர் சீனு இராமசாமி அறிவித்துள்ளார். தீபச்செல்வனின் நூல்கள் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை...
Read moreஇலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 2.87 மில்லியன் மதிப்புள்ள மேற்படி போதைப்பொருளுடன்...
Read more''விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' படத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்த காட்சிகளை சட்டவிரோதமாக பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என...
Read moreபுதுமுக கலைஞர் நடிகர் அஸ்வின் -விக்னேஷ் -ராஜேஷ்- யோகேஷ் -லட்சுமணன் -ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' முதற்கனல் ' திரைப்படம் - போதை பொருள் பாவனை...
Read moreஹைதராபாத் உப்பல், ரஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை 56 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இலகுவாக வெற்றிகொண்டது....
Read moreபராபவ புத்தாண்டை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை (14) மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு -...
Read moreசித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார...
Read moreகடந்த பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தப்...
Read moreநடிகர் அஜித்குமார் - ஷாலினி ஆகிய இருவரும் முதன் முதலாவதாக இணைந்து நடித்த 'அமர்க்களம்' எனும் திரைப்பட எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மீண்டும் பட...
Read moreஇந்தியாவில் நடைபெற்ற 30ஆவது தெற்காசிய இளையோர் (கனிஷ்ட) மெசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 3 வெள்ளிப் பதக்கங்களையும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம்...
Read more