ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாமல் ராஜபக்ஷ இந்தியா விஜயம்
July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்
July 21, 2026
நாட்டின் வரி வருமானத்தில் கணிசமான ஒரு பகுதி விவசாய சமூகத்திற்காகவே செலவிடப்படுகிறது. நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அமைவாகவே விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யவேண்டும். குறைந்த விலைக்கு நெல்லை...
Read moreஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
Read moreகனடாவில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகளில் பெரும் கேமராக்களை வைத்து நிகழ்வில் தம்மீது கவனம் செலுத்தும் வகையிலும் நிகழ்வுக்கு குந்தகமாக இருக்கும் வகையிலும் சரியான ஊடகப் பணிகளை ஆற்றாதவர்களின்...
Read moreஇன்று பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எவையும் கொள்கை ரீதியானவை அல்ல. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் மற்றும்...
Read moreமாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும். நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி வரை...
Read moreதித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை...
Read moreவவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர்...
Read moreபஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பஸ் கட்டணமான 30 ரூபாவானது, 34 ரூபா வரை...
Read moreயாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள, இனப்படுகொலையின் வாயிலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
Read more