Easy 24 News

Sri Lanka News

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள, இனப்படுகொலையின் வாயிலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

Read more

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும் புதிய ஜனநாயக முன்னனி கட்சியின் தற்போதைய செயலாளருமான ஷியாமலா...

Read more

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

சமூக ஊடகப் பக்கங்களில் அண்மைக்காலமாக வெகுவாக பகிரப்பட்டு வந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களை அதன் உரிமையாளர் ஒருவர் தாக்கும் காணொளியுடன் தொடர்புடைய,  பிரபல கொத்துரொட்டி ஹோட்டல் ஒன்றின்...

Read more

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுனருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று (29-06-2026) குறித்த...

Read more

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை, திருத்தந்தை 14ஆம் லியோ ஆண்டகையினால் இன்று திங்கட்கிழமை (29)...

Read more

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளது. இப்போது,...

Read more

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

நெற்பயிர் விளைந்து நிற்கும் வயல்வெளியில், குட்டி முள்ளம்பன்றி ஒன்றைச் செல்லப் பிராணியாகத் தன் பின்னே கூட்டிச்செல்லும் சிறுமி ஒருவரின் நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி, தற்போது உலகளவில் மில்லியன்...

Read more

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

 கொரியக் குடியரசின் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் கொரிய தூதருமான ஜொங்-மூன் சோய் அவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையே கொழும்பில் ஒரு...

Read more

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

மூன்று நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட இறுதிச் சுற்றில் முதலாம் சுற்றுப் போட்டிகள் யாவும் நேற்றுடன் நிறைவுபெற்றன. முதலாம் சுற்றின் கடைசிப்...

Read more
Page 9 of 1141 1 8 9 10 1,141
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News