Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி வரை அவரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01-07-2026) காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பிணை விண்ணப்பம்

அத்துடன் சுகீஸ்வர பண்டாரவின் பிணை விண்ணப்பம் மீதான கட்டளையையும் நீதவான் ஜூலை எட்டாம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு | Sugeeshwara Bandara Produced At Fort Court

இந்தநிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் போது இந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேஷ விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்தும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக இரண்டு மாதாந்த சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள்

ஒரே நேரத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக மாதாந்த சம்பளம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசேட விசாரணைக்காக சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு | Sugeeshwara Bandara Produced At Fort Court

கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், அந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

Next Post

மாகாண சபை தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் – அரசாங்கத்துக்கு சஜித் சவால்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மாகாண சபை தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் - அரசாங்கத்துக்கு சஜித் சவால்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா

August 29, 2026
அமரம் – திரைப்பட விமர்சனம்

அமரம் – திரைப்பட விமர்சனம்

August 29, 2026
டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

August 28, 2026
ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

August 28, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா

August 29, 2026
அமரம் – திரைப்பட விமர்சனம்

அமரம் – திரைப்பட விமர்சனம்

August 29, 2026
டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

August 28, 2026
ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

August 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures