Easy 24 News

நல்லூரில் ஸ்கானர் பரிசோதனை ஆரம்பம்

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கு வரும் பக்தர்கள் மீதான சோதனை நடவடிக்கை விமர்சனங்களை கிளப்பிய நிலையில், சற்று முன்னர் தொடக்கம் மெட்டல் டிடெக்டர்கள் (Security Metal...

Read more

ஷெனான் விமான நிலையத்தில் புறப்பட தயாரான விமானத்திலிருந்து திடீர் தீ

அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களை ஏற்றி செல்லும் பயணிகள் விமானம், புறப்பட தயாரானபோது திடீரென தீப்பற்றியது. இருப்பினும் அதிலிருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு...

Read more

விமானத்தைக் கடத்தப் போவதாக முதியவர் மிரட்டல்

குடிபோதையில் விமானியின் அறைக்குள் நுழைந்து தகராறு செய்த முதியவரால் ஹங்கேரியில் இருந்து ஐஸ்லாந்துக்குப் புறப்பட்ட விஸ் (Wizz) ஏர் விமானம், நார்வேயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. நார்வே வான்பரப்பில்...

Read more

4 வாரங்களில் 13 பெண்களை பாலியல் ரீதியாக தாக்கிய சிறுவன்

இங்கிலாந்தில் 14 வயது இளம் சிறுவன் ஒருவன், 4 வார காலத்துக்குள் 13 பெண்களை பாலியல் ரீதியாக தாக்கிய சம்பவம் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 9-ம்...

Read more

அழகிய தீவில் திடீர் காட்டுத் தீ

ஸ்பெயின் மேஜர்கா தீவில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் கடற்கரைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஸ்பெயினில் உள்ள மேஜர்கா தீவில்...

Read more

ஹாங்காங் பிரச்சனை குறித்து விவாதிக்க ஐ.நா. சபை கூடுகிறது

ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்...

Read more

தனக்கு உதவியவரை 24 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பெண்..!

நெதர்லாந்துக்கு அகதியாக குடிபெயர்ந்தபோது, சிறிய பைக் ஒன்று பரிசளித்தவரை 24 ஆண்டுகளுக்கு பின் பெண் ஒருவர் இணையதள வாயிலாக கண்டுபிடித்து நன்றி தெரிவித்துள்ளார். லண்டனில் வசிக்கும் மேன்...

Read more

12 நாட்களில் 10 ஆயிரம் குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர்

பெண் ஒருவரின் செல்போனுக்கு 10 ஆயிரம் குறுஞ்செய்திகளை அனுப்பிய பிளோரிடாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின், பிளோரிடா மாகாணத்தை சேர்ந்த நிகோலஸ் சி. நெல்சன் என்பவர்,...

Read more

வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறு!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள், 15 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், இப்பரீட்சையின் பெறுபேறுகளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதியளவில்...

Read more

பொன்சேகாவின் கருத்துக்கு சஜித் பதில்

நாட்டில் இருக்கும் ஜனநாயக முறைமை காரணமாக எந்தவொரு நபருக்கும் எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச...

Read more
Page 869 of 2145 1 868 869 870 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News