Easy 24 News

இறுதி தீர்மானமின்றி மத்திய செயற்குழு கூட்டம்நிறைவு

எவ்வித இறுதி தீர்மானமும் எட்டப்படாத நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும்,  5 ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுப்பதற்காக ...

Read more

தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள்...

Read more

ஜனாதிபதி தேர்தலுக்காக 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். நேற்றைய தினத்தினுள் (30) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதிய...

Read more

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்க்கு வாக்களிக்கும் வசதி

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் தேர்தலில் வாக்களிப்பதற்கான செய்து கொடுப்பதற்கு 45 நாடுகள் தயாராக இருப்பதாக இது தொடர்பில் ஆராய்வதற்கான  பாராளுமன்ற விஷேட குழு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இதற்கான...

Read more

ஜனாதிபதி தேர்தல் தபால்மூல, வாக்களிப்பு விண்ணப்ப திகதி நீடிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை...

Read more

இன்னும் 6 மாதங்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்

இன்றில் இருந்து 6 மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையம்...

Read more

ஐந்து நாள் தொழிற்சங்க நடவடிக்கை

அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கும் நடவடிக்கையினால், திருப்தியடைய முடியாதுள்ளதாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது இது போன்று அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்ட பல சம்பவங்கள் கண்துடைப்பாக இடம்பெற்றுள்ளதாகவும்  இலங்கை...

Read more

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு குறித்து இன்று அமைச்சரவைப் பத்திரம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருடைய சம்பள முரண்பாடு தொடர்பில் இன்று அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர், அதிபர்கள் ஆகியோரின்...

Read more

ரணிலின் தீர்மானத்தினால் பிளவுகள் தவிர்க்கப்பட்டன

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமித்ததன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....

Read more

மீண்டும் 5 ஆம் திகதி கூடுகிறது- ஸ்ரீ ல.சு.க

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக அக்கட்சியின்...

Read more
Page 804 of 2145 1 803 804 805 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News