Easy 24 News

தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தே ஆதரவு- ஆர்.சம்பந்தன்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்...

Read more

எதிர்வரும் நாட்களில் அரசியல் அரங்கில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம்- சஜித்

இன, மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதிகாரமா...

Read more

ஹபரணையில் திடீர் தேடுதல் நடவடிக்கைகள்

ஹபரணை- தும்பிகுளம் வனப்பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த பகுதியில் இதுவரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே...

Read more

கோட்டா குறித்த சு.கா.வின் நிலைப்பாடு இன்று!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்...

Read more

சுதந்திரபுரத்தில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே நேற்று  இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன....

Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினரோடு விசேட பேச்சுவார்த்தை!

போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த போச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

கூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி...

Read more

மொட்டுடன் சேர முடியாது – ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுச் சின்னத்தில் களமிறங்கினால் மட்டுமே, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read more

யானைகள் உயிரிழந்தமை – அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிற்கு வனஜீவராசிகள் அமைச்சினால்...

Read more

இன்றைய கட்சியின் தீர்மானத்தின் பின்னர், பலர் தனிப்பட்ட அரசியல் தீர்மானம்?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா?...

Read more
Page 805 of 2145 1 804 805 806 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News