எவ்வித இறுதி தீர்மானமும் எட்டப்படாத நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும், 5 ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுப்பதற்காக மத்திய செயற்குழு மீண்டும் ஒன்றுகூட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.