Easy 24 News

ஜெனீவாவுக்கு புறப்பட்டார் ஸ்ரீதரன் எம்.பி

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்று  மாலை ஜெனீவா...

Read more

கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கைஎடுக்குமாறு மைத்திரி பணிப்பு!

கூட்டமைப்புடனான பேச்சையடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு! முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால...

Read more

தலைமைகளிடமிருந்து மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது

தலைமைகளிடமிருந்து மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுதுரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அந்தவகையிலேயே, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின்...

Read more

கச்சதீவு- புனித அந்தோனியாா் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

கச்சதீவு- புனித அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இம்மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. பெருந் திருவிழாவுக்கு இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வரும் பெருமளவு பக்த அடியார்களுக்குத் தேவையான  அடிப்படை...

Read more

கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால

கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு...

Read more

இன்று வரவு செலவுத் திட்ட 2 ஆவது குழுநிலை விவாதம்

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம்,...

Read more

ஜெனீவாவில் ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானது

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன...

Read more

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று (14) காலை 10.00 மணிக்கு நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த நீதிமன்றம்...

Read more

தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இல்லை

தபால் சேவை ஊழியர்கள் சங்கம் இன்று  முன்னெடுக்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தபால் துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற...

Read more

மகிந்த சொல்வதே நடக்கும் – அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் ராஜபக்ஷாக்களில் ஒருவரா? அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களா? என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read more
Page 1149 of 2145 1 1,148 1,149 1,150 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News