ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ...
Read moreஅனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை அரசியல்வாதி தலைமையிலான குழுவினர் கொடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் உட்பட 4 பேர் கேட்ட...
Read moreசர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை...
Read moreதென்னிந்திய புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக் திருகோணமலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டு திருகோணமலை முருகாபுரி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை...
Read moreஇலங்கையின் பெயரை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற இலங்கை தாய் மற்றும் மகள் தொடர்பில் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் தாயும் மகளும் பிரித்தானிய மக்களிடம்...
Read moreஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் இலங்கையில் கொள்ளையிட்ட பொருட்களை மீண்டும் இலங்கையிடம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
Read moreமுல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து, கமரா மற்றும் மடிக்கணிணி என்பன திருடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட...
Read moreஇலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த...
Read moreபல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரானின் பூம்பா எனும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளையில் வைத்து பொலிஸ் அதிரடி படையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல...
Read moreகட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று...
Read more