நீர்கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

உடனடியாக அமுலாகும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை...

Read more

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

நாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாத மாதத்திற்கான தலைப்பிறை இன்றைய தினம் தென்படாததின் காரணமாக, ஷஹ்பான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து ரமழான் மாத நோன்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை...

Read more

சமூக ஊடகங்கள் மீண்டும் முடங்கின

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மக்களின் மத்தியில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை...

Read more

ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது எனவும்...

Read more

வருட இறுதிக்குள் ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் – ஜனாதிபதி அதிரடி

இந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250...

Read more

அனைத்துப் பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள்

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த...

Read more

தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் அலட்சிய போக்கே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம்

தேசிய பாதுகாப்பு தொடர்பாக காணப்பட்ட அலட்சிய போக்கே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின்  தாக்குதலுக்கு காரணமாகியது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் இராணுவத்திற்கு குறிப்பிட்டளவு அதிகாரங்கள் வழங்கப்பட்ட...

Read more

பாதுகாப்பு நிமித்தம் மஸ்கெலியா பகுதி பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸாருடன்...

Read more

பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வடக்கு – கிழக்கு மாகாணப் பாடசாலைகளை காலை...

Read more

கொழும்பில் பாடசாலை சேவை வாகனங்களை நிறுத்த விசேட வேலைத்திட்டம்

அண்மைக்காலங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும், அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நிமித்தம், கொழும்பில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட...

Read more
Page 1052 of 2147 1 1,051 1,052 1,053 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News