Easy 24 News

தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் அலட்சிய போக்கே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம்

தேசிய பாதுகாப்பு தொடர்பாக காணப்பட்ட அலட்சிய போக்கே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின்  தாக்குதலுக்கு காரணமாகியது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் இராணுவத்திற்கு குறிப்பிட்டளவு அதிகாரங்கள் வழங்கப்பட்ட...

Read more

பாதுகாப்பு நிமித்தம் மஸ்கெலியா பகுதி பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸாருடன்...

Read more

பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வடக்கு – கிழக்கு மாகாணப் பாடசாலைகளை காலை...

Read more

கொழும்பில் பாடசாலை சேவை வாகனங்களை நிறுத்த விசேட வேலைத்திட்டம்

அண்மைக்காலங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும், அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நிமித்தம், கொழும்பில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட...

Read more

யாழில் வாள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்பு ; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர் என...

Read more

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் –...

Read more

காத்தான்குடியில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் வீடு சுற்றிவளைப்பு : இருவர் கைது!

காத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு...

Read more

சுகாதார சீர்கேட்டுன் இயங்கி வந்த உணவக உரிமையாளருக்கு அபராதம்!

சுகாதார சீர்கேடுகளுடன் யாழ்ப்பணத்தில் இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவருக்கு நீதிவான் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதாரப் பரிசோதகர் குருநகர், சந்தைப் பகுதிக்கு...

Read more

4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது....

Read more

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆயுதங்கள் இராணுவத்தினரால்...

Read more
Page 1052 of 2145 1 1,051 1,052 1,053 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News