ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர் என...
Read moreயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் –...
Read moreகாத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு...
Read moreசுகாதார சீர்கேடுகளுடன் யாழ்ப்பணத்தில் இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவருக்கு நீதிவான் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதாரப் பரிசோதகர் குருநகர், சந்தைப் பகுதிக்கு...
Read moreயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது....
Read moreஅம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆயுதங்கள் இராணுவத்தினரால்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின்...
Read moreயாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது...
Read moreஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில்...
Read moreசிறுமி அபாயக்குரல் எழுப்பினால் தாக்குதல் நடத்தும் செல்லப்பிராணி பஞ்சவர்ணக்கிளி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லார்டு ஃப்ளோக்கோ என்பவர் தனது ட்விட்டர்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures