Easy 24 News

முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் – ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின்...

Read more

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது...

Read more

தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில்...

Read more

எஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி

சிறுமி அபாயக்குரல் எழுப்பினால் தாக்குதல் நடத்தும் செல்லப்பிராணி பஞ்சவர்ணக்கிளி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லார்டு ஃப்ளோக்கோ என்பவர் தனது ட்விட்டர்...

Read more

சர்ச்சைக்குரிய 20 சீ.டீக்களுடன் மேலும் 2 பேர் கைது

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் தேடுதல் நடவடிக்கையின் போது, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன்...

Read more

ரமழான் தலைப் பிறை தீர்மானம் இன்று

புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (05) கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் அகில இலங்கை...

Read more

மாகந்துரே மதூஷ் சி.ஐ.டி.யின் பொறுப்பில்

மாகந்துரே மதூஷ் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டு இன்று (05) அதிகாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவரை கட்டுநாயக்க விமானநிலைய குற்றப்...

Read more

இதுவரை அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புக்கள்

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள், அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி...

Read more

பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று (05)  விசேட சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று (04) ...

Read more

பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர்...

Read more
Page 1053 of 2145 1 1,052 1,053 1,054 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News